Tuesday, 5 December 2017

முல்லை தெய்வம்- திருமால்

முல்லை தெய்வம்- திருமால் 
...............................................................
முல்லை நிலத்தில்
ஆடு மாடுகளுக்கு புல் வளரவும் ,

ஆயர் உணவிற்கு வானாவாரிப் பயிர் விளைவிக்கவும் .
மழை வேண்டியதாயிற்று
மழை கரிய முகிலிலின்று விழுவதால் ,
முகிலையே தெய்வமாக கொண்டு
மால் என பெயரிட்டு வணங்கினர் .
.
மால் என்ற தெய்வப் பெயர்
உலக வழக்கில் என்றும்
திருமால் என்று அடை பெற்றே வழங்கும் .
..
மாலை மாயோன் என்னும் சொல்லாலும் குறிப்பது இலக்கிய வழக்காகும் .
.
மாயன் , மாயவன் என்பன மாயோன் என்பதன் மாரு வடிவங்கள்
.
மால் -மா-மாயோன் -கரியவன்
.
"மால்கடல் " ( பெரும்பா-16) பொருள் -கருங்கடல்
.
WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...