Tuesday, 5 December 2017

மருதத் தெய்வம் - வேந்தன்

மருதத் தெய்வம் - வேந்தன்
--------------------------------------------------- 


குமரி நாட்டு மருத நில மக்கள்
முதல் முதலாக மறுமையை கருதி (மறுபிறப்பு)
சொர்கம், நரகம் கோட்பாட்டை உருவாக்கினர் .
.
இவ்வுலகில் நன்மை செய்து வாழ்பவன் - மறு உலகில் தேவனாக பிறப்பான் என்றும் 
“ அறந்செய்து வாழும் அரசன் - தேவலோகத்தில் தேவர் கோனாய் பிறப்பான் என்ற கொள்கை உருவாகிறது 
.
வேந்தன் மேய திம்புனலுகமும் -(தொல்காப்பியன்) 
.
படை வயிரவாள்
ஊர்தி - வெள்ளை யானை 
தேவநிலையம் -கோட்டம் - கோ இல் -அரசன் மனை
- 
விண்ணுலக வேந்தன்.
மழைக்கு அதிகாரியானான் 
.
ஆண்டுத்தோறும்
மூவேந்தார் நாட்டில்
வேந்தன் விழா கொண்டாடபட்டது.
.
சிவமதமும் 
திருமால் மதமும் 
வளர்ச்சி அடைந்தபின் பின் 
வேந்தன் விழா படிபடியாக கைவிடப்பட்டது
.
வேந்தன் விழா 
இறுதியாக நடத்தி வந்தவர் புகார் சோழர்களே .
பிற்காலத்தில் அது இந்திரவிழா எனப்பட்டது .

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...