மருதத் தெய்வம் - வேந்தன்
-------------------------- -------------------------
குமரி நாட்டு மருத நில மக்கள்
முதல் முதலாக மறுமையை கருதி (மறுபிறப்பு)
சொர்கம், நரகம் கோட்பாட்டை உருவாக்கினர் .
.
இவ்வுலகில் நன்மை செய்து வாழ்பவன் - மறு உலகில் தேவனாக பிறப்பான் என்றும்
“ அறந்செய்து வாழும் அரசன் - தேவலோகத்தில் தேவர் கோனாய் பிறப்பான் என்ற கொள்கை உருவாகிறது
.
வேந்தன் மேய திம்புனலுகமும் -(தொல்காப்பியன்)
.
படை வயிரவாள்
ஊர்தி - வெள்ளை யானை
தேவநிலையம் -கோட்டம் - கோ இல் -அரசன் மனை
-
விண்ணுலக வேந்தன்.
மழைக்கு அதிகாரியானான்
.
ஆண்டுத்தோறும்
மூவேந்தார் நாட்டில்
வேந்தன் விழா கொண்டாடபட்டது.
.
சிவமதமும்
திருமால் மதமும்
வளர்ச்சி அடைந்தபின் பின்
வேந்தன் விழா படிபடியாக கைவிடப்பட்டது
.
வேந்தன் விழா
இறுதியாக நடத்தி வந்தவர் புகார் சோழர்களே .
பிற்காலத்தில் அது இந்திரவிழா எனப்பட்டது .
WWW.VAAA.IN
--------------------------
குமரி நாட்டு மருத நில மக்கள்
முதல் முதலாக மறுமையை கருதி (மறுபிறப்பு)
சொர்கம், நரகம் கோட்பாட்டை உருவாக்கினர் .
.
இவ்வுலகில் நன்மை செய்து வாழ்பவன் - மறு உலகில் தேவனாக பிறப்பான் என்றும்
“ அறந்செய்து வாழும் அரசன் - தேவலோகத்தில் தேவர் கோனாய் பிறப்பான் என்ற கொள்கை உருவாகிறது
.
வேந்தன் மேய திம்புனலுகமும் -(தொல்காப்பியன்)
.
படை வயிரவாள்
ஊர்தி - வெள்ளை யானை
தேவநிலையம் -கோட்டம் - கோ இல் -அரசன் மனை
-
விண்ணுலக வேந்தன்.
மழைக்கு அதிகாரியானான்
.
ஆண்டுத்தோறும்
மூவேந்தார் நாட்டில்
வேந்தன் விழா கொண்டாடபட்டது.
.
சிவமதமும்
திருமால் மதமும்
வளர்ச்சி அடைந்தபின் பின்
வேந்தன் விழா படிபடியாக கைவிடப்பட்டது
.
வேந்தன் விழா
இறுதியாக நடத்தி வந்தவர் புகார் சோழர்களே .
பிற்காலத்தில் அது இந்திரவிழா எனப்பட்டது .
WWW.VAAA.IN
No comments:
Post a Comment