ஆண் கற்பு :-/பெண் கற்பு :- WWW.VAAA.INTamil books
************************** ********
ஆண் கற்பு :-
****************
கற்பு என்ற சொல் ஏதோ பெண்களுக்கே உரித்தானது போல ஒரு மாயை காட்டப்பட்டுள்ளது...அது ஆண்களுக்கு தான் அதிகமாக பொருந்தும்...
முன்பு ஆண்கள் கற்பொழுக்கம் பேணவில்லை என்ற கட்டுகதை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.. .அதற்கான எடுத்துக்காட்டாக பல அரசர்களையும் சிலப்பதிகாரத்தில் உள்ள கோவலன் கதையையும் சொல்லுகிறார்கள்...
தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஏதோ ஒரு சமயத்தை தழுவியர்களாகவும் அந்த சமயத்தை நடத்தும் சமயதுறவிகளால் இயக்கப்படுபவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் அதனால் அவர்கள் அரசியலுக்காகவும் தன் சுயஇன்பத்திற்காகவும் இது போன்ற கற்பை கெடுக்கும் பல பெண் உறவுகளை வைத்து இருந்தனர் அதனால் அவர்கள் தமிழ் ஆண்மக்களின் பின்பம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மேலும் எதை தெரிந்து கொள்ள முற்பட்டாலும்
" முடிமக்கள் வரலாறு வேறு /குடி மக்கள் வரலாறு வேறு /பழங்குடி வரலாறு வேறு "
என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
அடுத்து கோவலன் கண்ணகி கதை அதில் கோவலன் கற்பொழுக்கம் இல்லாதவனாக காட்டப்படுவான்...இது வெறும் கதை அதை முதலில் தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டும்.இதே கதை ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் பழங்குடிமக்களிடம்#கண்டகி என்ற பெயரில் உள்ளது...ஆனால் அதில் கண்டகி கணவன் கற்பொழுக்கம் உள்ளவன்...
இப்படி தான் அனைத்துமே திரிக்கப்பட்டுள்ளது...
ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை எனில் தற்காலம் வரை சாதி என்ற ஒரு கட்டமைப்பே இருந்து இருக்காது...
சாதி தவறாக தற்போது பயண்படுத்தப்படலாம் ஆனால் ஆதியில் அது ஒரு தொழில் அடையாளம்.ஆண்கள் கற்பொழுக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் எப்படி இந்த கட்டமைப்பு இத்தனை நாட்கள் பயணித்து இருக்கும்...
ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை பல குடும்பத்துடன் வாழ்ந்தனர் எனில் எப்படி பரம்பரை வாரிசு நிலங்கள் பரிமாரபட்டு இருக்கும்.ஒரு கிராம தற்சார்பாக வாழ்ந்த இன மக்கள் எப்படி குடும்பம் என்ற கட்டமைப்பை இத்தனை ஆண்டுகாலம் கடத்த முடியும்...பெண்களின் கற்புக்கு இணையாக ஆண்களின் கற்பொழுக்கம் பேணப்பட்டு வந்ததால் தான் தற்போது வரை குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியலுக்கான அடிப்படை சிதையாமல் வந்து கொண்டே இருக்கிறது...
ஆண்களுக்கு கற்பு இல்லை என்பது முன் நாட்களிலேயே சிலகதைகளின் மூலம் பரப்பி நம்பவைத்துவிட்டார்கள்...
இப்போது அது வேலை செய்யவில்லை...குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியல் அடிப்படை சிதையவில்லை
என்பதை அறிந்த
நம் எதிரிகள் பெண்விடுதலை( Tool ஈ.வே.ரா.நா)
என்ற பெயரில்
பெண்களுக்கும் கற்பு இல்லை என்று பரப்புகிறார்கள்
ஆனால் இது இப்போது அதிவேகமாக வேலை
செய்கிறது...இதை பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்
-------------------------- -------------------------- -------------------------- ------------------
பெண் கற்பு :-
********************
கற்பு என்பதை ஆண்கள் ஒரு சில காலத்திற்கு முன்பாக தான் ஆயுதமாக பயன்படுத்தினர்.கற்பு என்பது உடல் உறவுடன் எவ்வளவு தொடர்புகொண்டு உள்ளதோ அதைவிட மனதுடன் அதிக தொடர்புடையது.
ஒரு பெண் எப்போதும் குடும்பஉறவுகளை சொந்தங்களை பேணுவதில் அதிக அக்கரை காட்டுவாள்.அது ஒரு பெண்ணின் இயல்பு அது ஆணிடம் இருக்காது.ஆண் உறவுகளை இயல்பாக உடைக்கும் மூர்க்ககுணம் கொண்டவன்.எனவே ஒரு பெண் அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசும் தன்னை கொண்டவள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பெண் இதற்கு முயற்சி செய்ய தேவை இல்லை இயல்பாக அவளுக்கு அனைவரிடமும் அன்பு வரும்...
ஆனால்
கற்பு என்பது அன்பு செலுத்துவதன் கட்டுபாடு அல்ல.
மாறாக மனதை ஒப்படைப்பதன் வரையறை
பூமியில் உள்ள அனைத்து உயிர்களிடமும் மனிதரிடமும் கூட அன்பு செலுத்தலாம்.ஆனால் மனதை கொடுப்பது ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்.இது தான் கற்பு இது ஆணுக்கும் பொருந்தும்.
மனதை ஒருவருக்கு கொடுத்தற்கு பிறகு உடல் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது.ஆனால் மனதை மாற்றி மாற்றி அலையும் தன்மை கொண்டவர்கள் தான் கற்புஇல்லாதவர்கள் என இகழப்படுவார்கள்.
" நான் நினைத்தது போல் இல்லை அதனால் நான் வேறு ஒருவரை நேசிக்கிறேன் " என காரணங்கள் சொல்லப்படும்
எனது கேள்வி " நீங்கள் நினைத்தது போல் அவர்கள் ஏன் இருக்க வேண்டும்? இப்படி நீங்கள் நினைப்பது போலவே இந்த உலகத்தில் ஒரு உயிர் கூட இருக்காது.அவர்களை அவர்களாகவே ஏற்றுகொள்ள ஏன் முடியவில்லை ?
ஒருவரை விட்டுவிலகி வேறு ஒருவரை நாடுகிறார் என்றால் அங்கே அன்பின் பற்றாக்குறை தான் நிகழ்ந்து இருக்கிறது என நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆண் வாழ்க்கைக்கு தகாத விடயங்களை செய்கிறான் நான் அவனை விட்டு வேறு ஒருவனுடன் போகிறேன் என நீங்கள் கூறினால் அங்கே நீங்கள் அவரை அன்பால் நிரப்பவில்லை மேலும் அவர் உங்கள் மீது அன்பாக இல்லை என்பதே உண்மை.
இந்த அன்பு தான் அனைத்திற்குமான அடிப்படை நாதம்
குடும்பம், ஊர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உடைக்க நமது எதிரிகள் பயண்படுத்துவது அன்பில்லா தன்மை...
கற்பு என்பதும் இந்த அன்பின் மீது தான் கட்டமைக்கபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.
கற்பு நெறி தவறி போகும் பெண்கள் குடும்பத்தை உடைக்கிறார்கள்.என்பதை விட
குடும்பத்தை உடைக்கவே பெண்கள் இதை நோக்கி நம் எதிரிகளால் மிக நுட்பமாக நகர்த்தப்படுகிறார்கள்
ஒரு பெண் கற்புநெறி தவறுகிறாள் என்றால் அது அன்பின் பற்றாக்குறை என்பதை ஆண்களும்...
ஆண் தான் நினைத்தது போலவே நடந்து கொள்ள வேண்டும் என்பது தவறு.அவன் தவறாக நடந்து கொள்ளுவது அன்பின் பற்றாக்குறை தான் என்பதை பெண் உணர்ந்து
கற்பு என்பது ஏதோ கட்டுபாடு என நினைக்காமல் குடும்பம் என்ற அழகியலின் அடிப்படை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
நாம் நமது குடும்பத்தை மீட்டு எடுக்காமல் தற்சார்புவாழ்வியல் பேசி வீண் என்பதால் தான் இதை பேச வேண்டிய தேவை என்பதை நண்பர்கள் தோழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
விருத்திரன் சே
**************************
ஆண் கற்பு :-
****************
கற்பு என்ற சொல் ஏதோ பெண்களுக்கே உரித்தானது போல ஒரு மாயை காட்டப்பட்டுள்ளது...அது ஆண்களுக்கு தான் அதிகமாக பொருந்தும்...
முன்பு ஆண்கள் கற்பொழுக்கம் பேணவில்லை என்ற கட்டுகதை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஏதோ ஒரு சமயத்தை தழுவியர்களாகவும் அந்த சமயத்தை நடத்தும் சமயதுறவிகளால் இயக்கப்படுபவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் அதனால் அவர்கள் அரசியலுக்காகவும் தன் சுயஇன்பத்திற்காகவும் இது போன்ற கற்பை கெடுக்கும் பல பெண் உறவுகளை வைத்து இருந்தனர் அதனால் அவர்கள் தமிழ் ஆண்மக்களின் பின்பம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மேலும் எதை தெரிந்து கொள்ள முற்பட்டாலும்
" முடிமக்கள் வரலாறு வேறு /குடி மக்கள் வரலாறு வேறு /பழங்குடி வரலாறு வேறு "
என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
அடுத்து கோவலன் கண்ணகி கதை அதில் கோவலன் கற்பொழுக்கம் இல்லாதவனாக காட்டப்படுவான்...இது வெறும் கதை அதை முதலில் தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டும்.இதே கதை ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் பழங்குடிமக்களிடம்#கண்டகி என்ற பெயரில் உள்ளது...ஆனால் அதில் கண்டகி கணவன் கற்பொழுக்கம் உள்ளவன்...
இப்படி தான் அனைத்துமே திரிக்கப்பட்டுள்ளது...
ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை எனில் தற்காலம் வரை சாதி என்ற ஒரு கட்டமைப்பே இருந்து இருக்காது...
சாதி தவறாக தற்போது பயண்படுத்தப்படலாம் ஆனால் ஆதியில் அது ஒரு தொழில் அடையாளம்.ஆண்கள் கற்பொழுக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் எப்படி இந்த கட்டமைப்பு இத்தனை நாட்கள் பயணித்து இருக்கும்...
ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை பல குடும்பத்துடன் வாழ்ந்தனர் எனில் எப்படி பரம்பரை வாரிசு நிலங்கள் பரிமாரபட்டு இருக்கும்.ஒரு கிராம தற்சார்பாக வாழ்ந்த இன மக்கள் எப்படி குடும்பம் என்ற கட்டமைப்பை இத்தனை ஆண்டுகாலம் கடத்த முடியும்...பெண்களின் கற்புக்கு இணையாக ஆண்களின் கற்பொழுக்கம் பேணப்பட்டு வந்ததால் தான் தற்போது வரை குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியலுக்கான அடிப்படை சிதையாமல் வந்து கொண்டே இருக்கிறது...
ஆண்களுக்கு கற்பு இல்லை என்பது முன் நாட்களிலேயே சிலகதைகளின் மூலம் பரப்பி நம்பவைத்துவிட்டார்கள்...
இப்போது அது வேலை செய்யவில்லை...குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியல் அடிப்படை சிதையவில்லை
என்பதை அறிந்த
நம் எதிரிகள் பெண்விடுதலை( Tool ஈ.வே.ரா.நா)
என்ற பெயரில்
பெண்களுக்கும் கற்பு இல்லை என்று பரப்புகிறார்கள்
ஆனால் இது இப்போது அதிவேகமாக வேலை
செய்கிறது...இதை பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்
--------------------------
பெண் கற்பு :-
********************
கற்பு என்பதை ஆண்கள் ஒரு சில காலத்திற்கு முன்பாக தான் ஆயுதமாக பயன்படுத்தினர்.கற்பு என்பது உடல் உறவுடன் எவ்வளவு தொடர்புகொண்டு உள்ளதோ அதைவிட மனதுடன் அதிக தொடர்புடையது.
ஒரு பெண் எப்போதும் குடும்பஉறவுகளை சொந்தங்களை பேணுவதில் அதிக அக்கரை காட்டுவாள்.அது ஒரு பெண்ணின் இயல்பு அது ஆணிடம் இருக்காது.ஆண் உறவுகளை இயல்பாக உடைக்கும் மூர்க்ககுணம் கொண்டவன்.எனவே ஒரு பெண் அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசும் தன்னை கொண்டவள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பெண் இதற்கு முயற்சி செய்ய தேவை இல்லை இயல்பாக அவளுக்கு அனைவரிடமும் அன்பு வரும்...
ஆனால்
கற்பு என்பது அன்பு செலுத்துவதன் கட்டுபாடு அல்ல.
மாறாக மனதை ஒப்படைப்பதன் வரையறை
பூமியில் உள்ள அனைத்து உயிர்களிடமும் மனிதரிடமும் கூட அன்பு செலுத்தலாம்.ஆனால் மனதை கொடுப்பது ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்.இது தான் கற்பு இது ஆணுக்கும் பொருந்தும்.
மனதை ஒருவருக்கு கொடுத்தற்கு பிறகு உடல் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது.ஆனால் மனதை மாற்றி மாற்றி அலையும் தன்மை கொண்டவர்கள் தான் கற்புஇல்லாதவர்கள் என இகழப்படுவார்கள்.
" நான் நினைத்தது போல் இல்லை அதனால் நான் வேறு ஒருவரை நேசிக்கிறேன் " என காரணங்கள் சொல்லப்படும்
எனது கேள்வி " நீங்கள் நினைத்தது போல் அவர்கள் ஏன் இருக்க வேண்டும்? இப்படி நீங்கள் நினைப்பது போலவே இந்த உலகத்தில் ஒரு உயிர் கூட இருக்காது.அவர்களை அவர்களாகவே ஏற்றுகொள்ள ஏன் முடியவில்லை ?
ஒருவரை விட்டுவிலகி வேறு ஒருவரை நாடுகிறார் என்றால் அங்கே அன்பின் பற்றாக்குறை தான் நிகழ்ந்து இருக்கிறது என நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆண் வாழ்க்கைக்கு தகாத விடயங்களை செய்கிறான் நான் அவனை விட்டு வேறு ஒருவனுடன் போகிறேன் என நீங்கள் கூறினால் அங்கே நீங்கள் அவரை அன்பால் நிரப்பவில்லை மேலும் அவர் உங்கள் மீது அன்பாக இல்லை என்பதே உண்மை.
இந்த அன்பு தான் அனைத்திற்குமான அடிப்படை நாதம்
குடும்பம், ஊர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உடைக்க நமது எதிரிகள் பயண்படுத்துவது அன்பில்லா தன்மை...
கற்பு என்பதும் இந்த அன்பின் மீது தான் கட்டமைக்கபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.
கற்பு நெறி தவறி போகும் பெண்கள் குடும்பத்தை உடைக்கிறார்கள்.என்பதை விட
குடும்பத்தை உடைக்கவே பெண்கள் இதை நோக்கி நம் எதிரிகளால் மிக நுட்பமாக நகர்த்தப்படுகிறார்கள்
ஒரு பெண் கற்புநெறி தவறுகிறாள் என்றால் அது அன்பின் பற்றாக்குறை என்பதை ஆண்களும்...
ஆண் தான் நினைத்தது போலவே நடந்து கொள்ள வேண்டும் என்பது தவறு.அவன் தவறாக நடந்து கொள்ளுவது அன்பின் பற்றாக்குறை தான் என்பதை பெண் உணர்ந்து
கற்பு என்பது ஏதோ கட்டுபாடு என நினைக்காமல் குடும்பம் என்ற அழகியலின் அடிப்படை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
நாம் நமது குடும்பத்தை மீட்டு எடுக்காமல் தற்சார்புவாழ்வியல் பேசி வீண் என்பதால் தான் இதை பேச வேண்டிய தேவை என்பதை நண்பர்கள் தோழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
விருத்திரன் சே
No comments:
Post a Comment