பசுமை புரட்சியின் கதை - 4
-------------------------- ------------------
இந்தியாவிலிருந்த
லட்சக்கணக்கான -
.
இந்த மண் வளத்தோடு நெருங்கின
நெல்விதைகள் எல்லாம் சர்வதேச ஆராய்ச்சிக்கூட வரிசைக்குப் போய் விட
.
கொடுத்ததை விதைக்க வேண்டி
சூழ்நிலைக்கு உள்ளாகிப் போனார்கள்
இந்திய விவசாயிகள்.
.
தங்களுக்கு நுணுக்கமாகப் தெரிந்த
நெல்விதைகள்
பறிபோன மாதிரி ஆகி விட
.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத நெல்விதையை
விதைத்து
.
பெயர் தெரியாத
பெயர் சூட்டப்படாத விதவிதமான
நெல் நோய்களைப்
பார்த்து கொண்டு
.
உச்சரிக்கவே வராத ரசாயன உரங்களையும்
பூச்சி மருந்துகளையும்
\தெளித்துக் கொண்டு
.
விவசாயிகள் உட்கார்ந்து இருப்பது
எவ்வளவு துரதிருஷ்டமான மாற்றம் ?
.
நன்றி திரு .மணா அவர்கள்
.
இணையத்தில் புத்தகங்கள் வாங்க
WWW.VAAA.IN
--------------------------
இந்தியாவிலிருந்த
லட்சக்கணக்கான -
.
இந்த மண் வளத்தோடு நெருங்கின
நெல்விதைகள் எல்லாம் சர்வதேச ஆராய்ச்சிக்கூட வரிசைக்குப் போய் விட
.
கொடுத்ததை விதைக்க வேண்டி
சூழ்நிலைக்கு உள்ளாகிப் போனார்கள்
இந்திய விவசாயிகள்.
.
தங்களுக்கு நுணுக்கமாகப் தெரிந்த
நெல்விதைகள்
பறிபோன மாதிரி ஆகி விட
.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத நெல்விதையை
விதைத்து
.
பெயர் தெரியாத
பெயர் சூட்டப்படாத விதவிதமான
நெல் நோய்களைப்
பார்த்து கொண்டு
.
உச்சரிக்கவே வராத ரசாயன உரங்களையும்
பூச்சி மருந்துகளையும்
\தெளித்துக் கொண்டு
.
விவசாயிகள் உட்கார்ந்து இருப்பது
எவ்வளவு துரதிருஷ்டமான மாற்றம் ?
.
நன்றி திரு .மணா அவர்கள்
.
இணையத்தில் புத்தகங்கள் வாங்க
WWW.VAAA.IN
No comments:
Post a Comment