Tuesday, 5 December 2017

பசுமை புரட்சியின் கதை - 4

பசுமை புரட்சியின் கதை - 4
--------------------------------------------

இந்தியாவிலிருந்த
லட்சக்கணக்கான - 
.
இந்த மண் வளத்தோடு நெருங்கின 

நெல்விதைகள் எல்லாம் சர்வதேச ஆராய்ச்சிக்கூட வரிசைக்குப் போய் விட
.
கொடுத்ததை விதைக்க வேண்டி
சூழ்நிலைக்கு உள்ளாகிப் போனார்கள்
இந்திய விவசாயிகள்.
.
தங்களுக்கு நுணுக்கமாகப் தெரிந்த 
நெல்விதைகள் 
பறிபோன மாதிரி ஆகி விட 
.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத நெல்விதையை
விதைத்து
.
பெயர் தெரியாத
பெயர் சூட்டப்படாத விதவிதமான 
நெல் நோய்களைப் 
பார்த்து கொண்டு
.
உச்சரிக்கவே வராத ரசாயன உரங்களையும் 
பூச்சி மருந்துகளையும் 
\தெளித்துக் கொண்டு 
.
விவசாயிகள் உட்கார்ந்து இருப்பது 
எவ்வளவு துரதிருஷ்டமான மாற்றம் ?
.
நன்றி திரு .மணா அவர்கள் 
.
இணையத்தில் புத்தகங்கள் வாங்க 
WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...