அரசியல் தவறே .......
************************** ********
வீட்டிற்கு வேண்டிய
பொருட்களையெல்லாம்
கணவனே ஈட்ட வேண்டுமென்பதும் ,
அதனால்
மனைவியும் ,இளமக்களும்
இன்பமாக வாழ வேண்டும் என்பதும் ,
பண்டையோர் கருத்து .
.
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
.
-( குறு -135:1-2) எனும் குறுந்தொகை செய்யுள் இதனை புலப்படுத்தும் .
.
இக்காலத்தில்
காலை முதல் மாலை வரை
ஆடவர் கடுமையாக உழைத்தும் ,
குடும்பத்துக்கு போதிய பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை இதனாலேயே
பெண்டிர் வெளியேறி
பணி செய்ய வேண்டியுள்ளது .
.
ஆகவே
இன்று அவர் கடமை
இருமடங்காக பெருகியுள்ளது .
.
இந்நிலைமை மக்கட் பெருக்கையும் ,உணவு தட்டையும் காட்டுமேனும் ,
இதற்கு
அடிப்படை காரணியம்
.
அரசியல் தவறே .......
.
பண்டைத் தமிழர் நாகரிகம் நூலில் பாவாணர்
.
WWW.VAAA.IN
இணைய வழி தமிழ் நூல் விற்பனையாகம்
**************************
வீட்டிற்கு வேண்டிய
பொருட்களையெல்லாம்
கணவனே ஈட்ட வேண்டுமென்பதும் ,
அதனால்
மனைவியும் ,இளமக்களும்
இன்பமாக வாழ வேண்டும் என்பதும் ,
பண்டையோர் கருத்து .
.
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
.
-( குறு -135:1-2) எனும் குறுந்தொகை செய்யுள் இதனை புலப்படுத்தும் .
.
இக்காலத்தில்
காலை முதல் மாலை வரை
ஆடவர் கடுமையாக உழைத்தும் ,
குடும்பத்துக்கு போதிய பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை இதனாலேயே
பெண்டிர் வெளியேறி
பணி செய்ய வேண்டியுள்ளது .
.
ஆகவே
இன்று அவர் கடமை
இருமடங்காக பெருகியுள்ளது .
.
இந்நிலைமை மக்கட் பெருக்கையும் ,உணவு தட்டையும் காட்டுமேனும் ,
இதற்கு
அடிப்படை காரணியம்
.
அரசியல் தவறே .......
.
பண்டைத் தமிழர் நாகரிகம் நூலில் பாவாணர்
.
WWW.VAAA.IN
இணைய வழி தமிழ் நூல் விற்பனையாகம்
No comments:
Post a Comment