Tuesday, 5 December 2017

பசுமை புரட்சியின்? கதை -3

இதுக்கு மேல நாஞ் சொல்ல ஒண்ணுமில்ல 
--------------------------------------------------------------------

பருவமழை தவறியது 
இயற்கையா ? செயற்கையா ?
(பசுமை புரட்சியின்? கதை -3 )
----------------------------------------------



பசுமைப் புரட்சிக்கும்
உலக வங்கிக்குமே நெருக்கமான தொடர்பு உண்டு
.
பசுமைப் புரட்சி
அமுல்படுத்தப்பட்ட பிறகுதான்
மூன்றாம் உலக நாடுகளுக்கு
உலக வங்கி அளிக்கும்
கடனும் தாராளமாக இருந்திருக்கிறது.
.
80-ல் உலக வங்கி கொடுத்த
மொத்தக் கடனில் 43.0 சதவிகிதம்
இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கு மட்டும் 30.6 சதவிகிதக் கடனை வழங்கியிருக்கின்றது.
பல நாடுகளுக்கு
இப்படி இவை கொடுக்கிற பணம்
விவசாயத்தை
இயந்திர மயமாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.
.
அமொரிக்கா ஜப்பான் போன்ற நாடுகள் வங்கிகளுக்குப் பின்னாலிருந்தன .
.
மழை பொய்த்து விடுவதற்கும் -
பசுமைப் புரட்சிக்கும்
என்ன தொடர்பு என்று நினைக்கலாம்
.
பசுமைப் புரட்சிக்கு பின்பலமாக இருக்கிற
உலக வங்கிதான்
இன்னொரு காரியத்தையும் செய்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில்
சமூகக் காடுகள் வளர்க்கிற
திட்டத்திற்கு உதவுவதுதான்
அந்தக் காரியம்.
.
ஆஹா….
.
உலக வங்கிக்கு
காடுகளின் மேல் என்ன அக்கறை
உலக வங்கி மூலம் வளார்க்கப்படுவது..
.
நம்மூர் புளிய மரங்களையும் அல்ல .
.
யூகளிப்டஸ் மரம், எண்ணெய் வித்துக்களையும் விளைவிக்கவே இந்தக் கடன்.
..
யூகளிப்டஸ் மரம்
அமோகமாக நிலத்தடி நீரையும்
காற்றிலிலுள்ள ஈரத்தன்மையும் உறிஞ்சக் கூடியது. இதனால் நிலத்தடி கொஞ்சம் ஈரமும் உறிஞ்சப்பட்டுவிட
.
- வறட்சி நிலை
.
இப்படிப்பட்ட
சமூகக் காடுகள் உருவாக
வறட்சி வருவதும் நீடிப்பதும் நிச்சயமாக ஒன்று
.
.
வறண்டு போன நிலம்
ஈரப்படமற்ற காற்று
மேகத்திலிருந்து
மழை பொழிவதை குறைக்கும்
.
அயல்நாட்டு மரங்கள்
.
இதுக்கு மேல நாஞ் சொல்ல ஒண்ணுமில்ல .
.
நன்றி
திரு மணா அவர்கள்

www.vaaa.in
The Online Book shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...