மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளரான முனைவர் .ஆர்.ஹெச்.ரிச்சாரியா
தலைமையில் ,
இந்திய நெல் விதைகளை வைத்தே
எப்படி அதிக மகசூல் பெறுவது
என ஆராய்ச்சி
அப்போது நடந்து கொண்டு இருந்தது .
.
அதில் இருந்த விஞ்ஞானியான
ஆர்.கங்காதரன்
புது விதமான இந்திய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான நெல் விதைகளை உருவாக்கினார் .அது குறுகிய காலத்துள் விளைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கொண்டிருந்தது .
.
சிறப்பான அம்சங்களுடன் இருந்த
இந்திய விஞ்ஞானிகளே கண்டறிந்த நெல் விதைகளை அமுல் படுத்தாமல் ,
.
மணிலாவிலிருந்து நெல் விதைகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் .
இந்தியா ஆராய்ச்சி நிறுவன டைரக்டரான முனைவர் .ஆர்.ஹெச்.ரிச்சாரியா.
.
அப்போது இந்திய விவசாய அமைச்சரான சி.சுப்ரமணியத்திடம்
இந்த பிரச்சினையை ஆர்.ஹெச்.ரிச்சாரியா
கொண்டு சென்றும், கூட ..
ஆர்.ஹெச்.ரிச்சாரியா தான்
டைரக்டர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்
நன்றி திரு மணா
www.vaaa.in
தலைமையில் ,
இந்திய நெல் விதைகளை வைத்தே
எப்படி அதிக மகசூல் பெறுவது
என ஆராய்ச்சி
அப்போது நடந்து கொண்டு இருந்தது .
.
அதில் இருந்த விஞ்ஞானியான
ஆர்.கங்காதரன்
புது விதமான இந்திய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான நெல் விதைகளை உருவாக்கினார் .அது குறுகிய காலத்துள் விளைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கொண்டிருந்தது .
.
சிறப்பான அம்சங்களுடன் இருந்த
இந்திய விஞ்ஞானிகளே கண்டறிந்த நெல் விதைகளை அமுல் படுத்தாமல் ,
.
மணிலாவிலிருந்து நெல் விதைகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் .
இந்தியா ஆராய்ச்சி நிறுவன டைரக்டரான முனைவர் .ஆர்.ஹெச்.ரிச்சாரியா.
.
அப்போது இந்திய விவசாய அமைச்சரான சி.சுப்ரமணியத்திடம்
இந்த பிரச்சினையை ஆர்.ஹெச்.ரிச்சாரியா
கொண்டு சென்றும், கூட ..
ஆர்.ஹெச்.ரிச்சாரியா தான்
டைரக்டர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்
நன்றி திரு மணா
www.vaaa.in
No comments:
Post a Comment