Tuesday, 5 December 2017

காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? - 4

இலங்கையை ஏழு நாளில் வென்ற
பொன்னம்பலத் தொண்டைமான் 
----------------------------------------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -4)

---------------------------------------------------------------------------------

அறந்தாங்கி தொண்டைமான்
--------------------------------------------------------
அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டை மான்களுக்கும்
புதுக்கோட்டை தொண்டை மான்களுக்கும்
உள்ள தொடர்பு இதுவரை புரியாத புதிராக இருக்கிறது

அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி
கி.பி.1426 ல் தான்
முதன் முதலில் காண முடிகிறது.
பொன்னம்பல தொண்டைமான் (கி.பி. 1514-1567) காலத்தில் மிகவும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவன் எனத் தெரிகிறது

அவன் இலங்கையை ஏழு நாட்களில் வென்றதாக சொல்லப்பட்டி இருக்கிறது.

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...