Tuesday, 5 December 2017

கருதுகோள் தெய்வம்

கருதுகோள் தெய்வம் 
-----------------------------------


திரு என்னும் செல்வத்துக்காக திருமகளும், கல்விக்கு நாமகளும் ,
சாவிற்கு கூற்றுவனும் தெய்வங்களாம் .
உலகம் ,நாடு ,மலை ,ஆறு ,காடு
முதலிய இடங்களை
தெய்வங்களாக அல்லது
தாயாராக
உருவகித்து கொள்வது
கருதுகோள் தெய்வம் எனப்படும் .

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...