கருணாகர தொண்டைமான்
-------------------------- -------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -3)
பிற்கால சோழர; காலத்தில்
வண்டை நகரத்தலைவனும்
முதல் குலோத்துங்கனின் மந்திரத் தலைவனும் ஆகிய கருணாகரத் தொண்டைமானை
“ பல்லவர;கோன் வண்டை வேந்தன் “
என கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார; கூறுகின்றார;
கல்வெட்டுகளிலும் பல்லவரைத் தொண்டையர; என்று குறிப்பிடபட்டுள்ளது.
தளவனுர் கல்வெட்டில் ஒரு பல்லவனை "தொண்டையர் தார் வேந்தன் " என குறிப்பிடப் பட்டிருக்கிறது
“மறை மொழிந்தபடி
மரபின் வந்த குல திலகன்
வண்டை நகர ராசனே ”
என்று பரணி கூறுகிறது. பல்லவர; அல்லது தொண்டையர; அரசு வகுப்பினராகக் கொள்ளப்பட்டிருக்கிறதற்கு தக்க சான்றாக அமைகிறது.
கள்ளர; மரபினராகிய
புதுக்கோட்டை அரசு பரம்பரையினர; தாங்கள் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த பல்லவர;
என புதுக்கோட்டை சரித்திரம் கூறுகிறது.
வில்சன் ஸ்மித் போன்றோகும் அவ்விதமே கூறிள்ளனரா; பி.டி.சிpனிவாச அய்யங்காரம் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த ஒரு கிளையார; என குறிப்பிட்டுள்ளார;.
WWW.VAAA.IN
--------------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -3)
பிற்கால சோழர; காலத்தில்
வண்டை நகரத்தலைவனும்
முதல் குலோத்துங்கனின் மந்திரத் தலைவனும் ஆகிய கருணாகரத் தொண்டைமானை
“ பல்லவர;கோன் வண்டை வேந்தன் “
என கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார; கூறுகின்றார;
கல்வெட்டுகளிலும் பல்லவரைத் தொண்டையர; என்று குறிப்பிடபட்டுள்ளது.
தளவனுர் கல்வெட்டில் ஒரு பல்லவனை "தொண்டையர் தார் வேந்தன் " என குறிப்பிடப் பட்டிருக்கிறது
“மறை மொழிந்தபடி
மரபின் வந்த குல திலகன்
வண்டை நகர ராசனே ”
என்று பரணி கூறுகிறது. பல்லவர; அல்லது தொண்டையர; அரசு வகுப்பினராகக் கொள்ளப்பட்டிருக்கிறதற்கு தக்க சான்றாக அமைகிறது.
கள்ளர; மரபினராகிய
புதுக்கோட்டை அரசு பரம்பரையினர; தாங்கள் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த பல்லவர;
என புதுக்கோட்டை சரித்திரம் கூறுகிறது.
வில்சன் ஸ்மித் போன்றோகும் அவ்விதமே கூறிள்ளனரா; பி.டி.சிpனிவாச அய்யங்காரம் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த ஒரு கிளையார; என குறிப்பிட்டுள்ளார;.
WWW.VAAA.IN
No comments:
Post a Comment