தொழிற்குல தெய்வம்
-------------------------- --------
ஒவ்வொரு தொழில் செய்வபவரும் ஒரு தொழிற் தெய்வத்தை வணங்கும் வழக்கம் உண்டு
எடுத்துக்காட்டாக வண்ணார் - மயிலார் என்ற தெய்வத்தை வணங்குவர் ..
பண்டைய நில வணிகர்
கோவேறு கழுதை சாத்தாகவும் ,
குதிரை சாத்தாகவும்
நெடுந்தொலைவு சென்று வணிகம் செய்ததால்
தம் தெய்வத்தை சாத்தன்
என்று பெயரிட்டதாக தெரிகிறது ,
அவனுக்கு ஐயனார் என்றும் பெயர் .
நெடுஞ்சாலை வழியெங்கும்
ஆங்காங்கு ஊருக்கு புறம்பாக சாத்தன் கோவில் அமைந்திருப்பதால்
அவன் புறம்பணையான் (சிலம்பு 9-12) எனப்பட்டார் .
அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரை - குதிரை சாத்தை நினைவுறுத்தும்
பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in
--------------------------
ஒவ்வொரு தொழில் செய்வபவரும் ஒரு தொழிற் தெய்வத்தை வணங்கும் வழக்கம் உண்டு
எடுத்துக்காட்டாக வண்ணார் - மயிலார் என்ற தெய்வத்தை வணங்குவர் ..
பண்டைய நில வணிகர்
கோவேறு கழுதை சாத்தாகவும் ,
குதிரை சாத்தாகவும்
நெடுந்தொலைவு சென்று வணிகம் செய்ததால்
தம் தெய்வத்தை சாத்தன்
என்று பெயரிட்டதாக தெரிகிறது ,
அவனுக்கு ஐயனார் என்றும் பெயர் .
நெடுஞ்சாலை வழியெங்கும்
ஆங்காங்கு ஊருக்கு புறம்பாக சாத்தன் கோவில் அமைந்திருப்பதால்
அவன் புறம்பணையான் (சிலம்பு 9-12) எனப்பட்டார் .
அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரை - குதிரை சாத்தை நினைவுறுத்தும்
பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in
No comments:
Post a Comment