நீர் குடத்தை
தலையில் கொண்டு வரும் தாதி
சக பெண்களிடம்
சிரித்து விளையாடிக் கொண்டு வந்தாலும்
அவள் மனம்
தலையில் வைத்திருக்கும்
நீர் குடத்தில் தான் இருக்கும் ...
---------------------------------------------------------------------
அது போல
சமகாலத்தில்
எந்த தொழிலை செய்து கொண்டிருந்தாலும்
அல்லது
தவத்தில்
இருந்து கொண்டு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
முத்தர் மனம் மோனத்தில்
ஆழ்ந்து இருக்கும்..
அவருடைய செயலை கொண்டு
எடை போடா முடியாது ....
-- பட்டினத்தார் பாடிய பாடல்
------------------------------------------------------------------------
எத்தொழிலைச் செய்தாலும் மேதவத்தை பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே வித்தகமாய்
காதி விளையாடியிரு கை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர் குடத்தே தான்
-பட்டினத்தார்
www.vaaa.in
The Online Book shop
தலையில் கொண்டு வரும் தாதி
சக பெண்களிடம்
சிரித்து விளையாடிக் கொண்டு வந்தாலும்
அவள் மனம்
தலையில் வைத்திருக்கும்
நீர் குடத்தில் தான் இருக்கும் ...
---------------------------------------------------------------------
அது போல
சமகாலத்தில்
எந்த தொழிலை செய்து கொண்டிருந்தாலும்
அல்லது
தவத்தில்
இருந்து கொண்டு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
முத்தர் மனம் மோனத்தில்
ஆழ்ந்து இருக்கும்..
அவருடைய செயலை கொண்டு
எடை போடா முடியாது ....
-- பட்டினத்தார் பாடிய பாடல்
------------------------------------------------------------------------
எத்தொழிலைச் செய்தாலும் மேதவத்தை பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே வித்தகமாய்
காதி விளையாடியிரு கை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர் குடத்தே தான்
-பட்டினத்தார்
www.vaaa.in
The Online Book shop
No comments:
Post a Comment