எவ்வளவு அயோக்கிய சிந்தனை பாருங்கள்
----------------------------------------------------------------------
நன்றி மறக்க கூடாதாம்
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
----------------------------------------------------------------------
நன்றி மறக்க கூடாதாம்
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)
அன்றே மறப்பது நன்று
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)
பொழிப்பு : : ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்...
எவ்வளவு அயோக்கிய சிந்தனை பாருங்கள்
நன்றி மறக்க கூடாதாம்
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
நன்றி மறக்க கூடாதாம்
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
பகுதியளவு நினைவு இழக்க வேண்டும் ?
அயோக்கியர்களை காக்க இப்படி ஒரு வழி
அயோக்கியர்களை காக்க இப்படி ஒரு வழி
அது எப்படி முடியும் ?
நன்றி மறக்க கூடாது என்றால்
நன்றி கொன்றதையும் மறக்க முடியாது
நன்றி மறக்க கூடாது என்றால்
நன்றி கொன்றதையும் மறக்க முடியாது
தமிழ் நாட்டை பையித்தியக்காரர் விடுதியா மாத்தியிட்டானுங்க
பகுதியளவு நினைவு இழக்க வேண்டும் ?
Partial Memory Loss?
பகுதியளவு நினைவு இழக்க வேண்டும் ?
Partial Memory Loss?
அப்போ
நம்ம துரோகிக்கு துணை செய்பவர்கள்
நமக்கும்
துரோகிகளே ?
நம்ம துரோகிக்கு துணை செய்பவர்கள்
நமக்கும்
துரோகிகளே ?
No comments:
Post a Comment