Tuesday, 11 February 2020

நிலவுடமை ஆதிக்கமும் காலனிய ஆதிக்கமும்.


நிலவுடமை ஆதிக்கமும் காலனிய ஆதிக்கமும்.
சுரண்டல்களிலும் மானிடப் பேரழிவை நிகழ்த்தியதிலும் காலனிய ஆட்சிக்கு அருகில்கூட இந்திய ஒடுக்குமுறைகள் வரமுடியாது.
இந்தியாவில் மற்றமைகளை அங்கீகரிப்பார்கள் ஆனால் தாழ்ந்தபடிநிலையில் வைப்பார்கள்.
மேற்கத்திய காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் உலகெங்கும் மற்றமைகளை அழிப்பதையே செய்தார்கள்.கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தார்கள்.
*****
பல்லக்கு ஒருவரை நான்கு பேர் சுமப்பது.
காலனிய ஆட்சியாளர் பரவலாக்கிய மனிதன் இழுக்கும் ரிக் ஷா ஒருவரையோ அதிகமானவரையோ வைத்து ஒரு மனிதன் இழுப்பது.
எது அதிகம் மானிட விரோதம்!😊

Nadesapillai Sivendran

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...