போர் + ஆட்டம் =போராட்டம்
போர் போன்ற நடனம்
அல்லது
எதிர்ப்பை ஆட்டம் போன்று
வெளிப்படுத்துவது .
-
இது
பழங்குடி பண்பாடு
வெள்ளையரை எதிர்த்த
போர் போன்ற நடனம்
அல்லது
எதிர்ப்பை ஆட்டம் போன்று
வெளிப்படுத்துவது .
-
இது
பழங்குடி பண்பாடு
வெள்ளையரை எதிர்த்த
தண்டகாரண்ய பழங்குடிகள்
பிர்சாமுண்டா
தலைமையில்
அணிவகுத்தபோது
பிர்சாமுண்டா
தலைமையில்
அணிவகுத்தபோது
வெள்ளையரை எதிர்த்து
தங்கள் ஆயுதங்களுடன்
நடனமாடினார்.
தங்கள் ஆயுதங்களுடன்
நடனமாடினார்.
வெள்ளையரை தாக்கவில்லை
ஆனாலும் வெள்ளையர் அவர்களை சுட்டு கொன்றனர்.
ஆனாலும் வெள்ளையர் அவர்களை சுட்டு கொன்றனர்.
பழங்குடி பண்பாடு என்பது.
பெரும்பாலும் உயிர் நேயத்துடன் இருக்கும்
.
நவீன தொழில்நுட்பம்
என்பது பெரும்பாலும்
இயந்திரங்களை பயன்படுத்துவதாலோ என்னமோ
அது
உணர்ச்சியற்றதாக இருக்கிறது.
துப்பாக்கியின் குண்டுகள் வழியாக பேசுகிறது
----------
மன்னராட்சியில்
மக்களை
தங்களுடைய பிள்ளைகளாக கருதும் குணத்தினாலும்
நீண்ட காலம் ஆட்சி செய்ய வேண்டியிருப்பதாலும்
மாறுவேடத்தில் சென்றும் ,
உளவு படை கொண்டும்
மக்கள் கருத்தை அறிந்து
பெரும்பாலும் உயிர் நேயத்துடன் இருக்கும்
.
நவீன தொழில்நுட்பம்
என்பது பெரும்பாலும்
இயந்திரங்களை பயன்படுத்துவதாலோ என்னமோ
அது
உணர்ச்சியற்றதாக இருக்கிறது.
துப்பாக்கியின் குண்டுகள் வழியாக பேசுகிறது
----------
மன்னராட்சியில்
மக்களை
தங்களுடைய பிள்ளைகளாக கருதும் குணத்தினாலும்
நீண்ட காலம் ஆட்சி செய்ய வேண்டியிருப்பதாலும்
மாறுவேடத்தில் சென்றும் ,
உளவு படை கொண்டும்
மக்கள் கருத்தை அறிந்து
அரசாட்சி நடத்தினர் .
ராமன் சீதையை பிரிந்ததும்
மக்கள் கருதினால் என்பதை அறிவீர்கள் .
----------------
மக்கள் கருதினால் என்பதை அறிவீர்கள் .
----------------
மக்கள் ஆட்சியியல்
ஒருவர் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டிய
அவசியம் இருப்பதில்லை
ஒருவர் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டிய
அவசியம் இருப்பதில்லை
அதனால்
அவர்கள் மக்கள் கருத்தை அதிகம்
கவனத்தில் கொள்வதில்லை .
அவர்கள் மக்கள் கருத்தை அதிகம்
கவனத்தில் கொள்வதில்லை .
அதன் காரணமாக
போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்பவை
ஜனநாயத்தின் தூண்களாக உருவானது .
போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்பவை
ஜனநாயத்தின் தூண்களாக உருவானது .
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பு +ஆட்டம் --ஆர்ப்பரிக்கும் எதிர்ப்பு .
இது போன்ற போராட்டம் மூலமாக
தமது விருப்பு வெறுப்புகளை
கருத்தை
அரசுக்கு
மக்கள் தெரிவிக்கின்றனர்
இது போன்ற போராட்டம் மூலமாக
தமது விருப்பு வெறுப்புகளை
கருத்தை
அரசுக்கு
மக்கள் தெரிவிக்கின்றனர்
அந்த கருத்தை
அரசு ஆராய்ந்து முடிவெடுக்கிறது .
அரசு ஆராய்ந்து முடிவெடுக்கிறது .
இந்த வாய்ப்பு மன்னராட்சில் இல்லை .
இந்த
மக்கள் கருத்தை தெரிவிக்கும்
போராட்ட வடிவம்
மக்களாட்சியை தாங்கும் தூணாகும்.
இந்த
மக்கள் கருத்தை தெரிவிக்கும்
போராட்ட வடிவம்
மக்களாட்சியை தாங்கும் தூணாகும்.