சலனங்களை கொண்டது வாழ்க்கை ***
இறைவனின் திருவடியை
பற்றிக்கொண்டு
மனதை உறுதியாக வைத்திருங்கள்
பற்றிக்கொண்டு
மனதை உறுதியாக வைத்திருங்கள்
---------------------------------------------------------------------------
நடுக்கடலில் பயணிக்கும் கப்பலின் மீது
அமர்ந்து இருக்கும் பறவை
கரைக்கு தப்பி செல்ல
இங்கும் அங்கும் கடலில் பறந்து முயற்சிப்பது போல
நமது மனம் இங்கும் அங்கும் அலைகிறது ...
அமர்ந்து இருக்கும் பறவை
கரைக்கு தப்பி செல்ல
இங்கும் அங்கும் கடலில் பறந்து முயற்சிப்பது போல
நமது மனம் இங்கும் அங்கும் அலைகிறது ...
-----------------------------------------------------------------------------
ஆனாலும் வேறு வழியில்லை ..
மீண்டும் மீண்டும்
கப்பலை வந்து சேரும் பறவையை போல
எனக்கும்
உனது திருவடியை தவிர வேறு வழியில்லை
என்கிறார் குலசேகர ஆழ்வார் (சேரமான் )
ஆனாலும் வேறு வழியில்லை ..
மீண்டும் மீண்டும்
கப்பலை வந்து சேரும் பறவையை போல
எனக்கும்
உனது திருவடியை தவிர வேறு வழியில்லை
என்கிறார் குலசேகர ஆழ்வார் (சேரமான் )
---------------------------------------------------------------------
எங்கும் போய்க் கரை காணா
தெறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே
(692) பெருமாள் திருமொழி 5 - 5
எங்கும் போய்க் கரை காணா
தெறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே
(692) பெருமாள் திருமொழி 5 - 5
----------------------------------------------------------------
இந்த பாசுரத்தின் சுவையை முழுவதுமாக ரசிக்க
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp…
---------------------------------------------------------------------
இந்த பாசுரத்தின் சுவையை முழுவதுமாக ரசிக்க
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp…
---------------------------------------------------------------------
www.vaaa.in
The Online Tamil Book Shop
The Online Tamil Book Shop
No comments:
Post a Comment