தீதே விளைகினும்
நாமறிவது ஒன்றுமில்லை .... அபிராமி அந்தாதி
**************************************************************
நாமறிவது ஒன்றுமில்லை .... அபிராமி அந்தாதி
**************************************************************
வாழ்வின் இரட்டைகள்
நன்மை , தீமை
இரவு ,பகல்
இன்பம்,துன்பம்
போர் ,அமைதி
என்
உலக இயக்கம்
இரட்டை தன்மை கொண்டது...
நன்மை , தீமை
இரவு ,பகல்
இன்பம்,துன்பம்
போர் ,அமைதி
என்
உலக இயக்கம்
இரட்டை தன்மை கொண்டது...
அவை இரண்டையும்
சம மனநிலையுடன் அல்லது உணர்ச்சிவசத்துடன்
ஏற்றுக்கொள்ளுதல்
என்பதை அனைத்து மதங்களும் சொல்கின்றன
சம மனநிலையுடன் அல்லது உணர்ச்சிவசத்துடன்
ஏற்றுக்கொள்ளுதல்
என்பதை அனைத்து மதங்களும் சொல்கின்றன
-----------------------------------------------------------------------------
சீனர்கள் யின் யாங் தத்துவமாகவும்
சைவர்கள் Cதத்துவமாகவும்
இரட்டையாக கொள்கின்றனர்
சீனர்கள் யின் யாங் தத்துவமாகவும்
சைவர்கள் Cதத்துவமாகவும்
இரட்டையாக கொள்கின்றனர்
சரணாகதி தத்துவத்தில்
சைவ , வைணவத்தில் திருவடியை சிக்கென பிடித்தேன் என்கின்றனர்
சைவ , வைணவத்தில் திருவடியை சிக்கென பிடித்தேன் என்கின்றனர்
இஸ்லாத்திலோ நன்மையோ தீமையோ எது வந்ததாலும் ஆண்டவனின் அளவற்ற திருக்கருணை என்கிறார்கள்
-------------------------------------------------------------------------------
பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில்
நன்றே வருகினும்
தீதே விளைகினும்
நாமறிவது ஒன்றேயுமில்லை என்கிறார் ..
தீதே விளைகினும்
நாமறிவது ஒன்றேயுமில்லை என்கிறார் ..
-------------------------------------------------------------------------------
இனிப்பை விரும்பி உண்பவர் சிலர்
கசப்பை விரும்பி உண்பவர் சிலர்
கசப்பு , இனிப்பு எதுவானாலும் அதும் ஒரு சுவை அவ்வளவே
என்பவர்கள் இவர்கள்
உண்மை என்னவெனில்
கசப்பை விரும்பி உண்பவர் சிலர்
கசப்பு , இனிப்பு எதுவானாலும் அதும் ஒரு சுவை அவ்வளவே
என்பவர்கள் இவர்கள்
உண்மை என்னவெனில்
உலகம்
வாழ்வின்
இரட்டைகளை
முழுமையாக
பார்ப்பவர்கள்
வாழ்வின்
இரட்டைகளை
முழுமையாக
பார்ப்பவர்கள்
இரண்டும்
இருப்பது தான்
வாழ்க்கை
என
கண்டவர்கள்
உலகத்தில் அமைதியுடன் வாழ்கிறார்கள்
இருப்பது தான்
வாழ்க்கை
என
கண்டவர்கள்
உலகத்தில் அமைதியுடன் வாழ்கிறார்கள்
The Online Book Shop
No comments:
Post a Comment