நெஞ்சில் நின்றவன் ..
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரனுக்கும் சோழனுக்கும் போர்.
சோழன் வென்றான் சேரன் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் ..
சோழன் வென்றான் சேரன் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் ..
சேரனின் நண்பரான புலவர் சோழன் அவையில் அவனை புகழ்ந்து பாட
சோழன் உமக்கு என்ன பரிசில் வேண்டும் என கேட்க்கிறான் ..
சோழன் உமக்கு என்ன பரிசில் வேண்டும் என கேட்க்கிறான் ..
புலவன் சேரனை விடுவிக்குமாறு கேட்கிறான் ..
பரிசில் சாதாரணமானது அல்ல
பல்லாயிரம் வீரர் , யானை ,குதிரை பலி கொடுத்து பெறப்பட்ட வெற்றி ..
பரிசில் சாதாரணமானது அல்ல
பல்லாயிரம் வீரர் , யானை ,குதிரை பலி கொடுத்து பெறப்பட்ட வெற்றி ..
வீரன் அருமை வீரனுக்கு தெரியும்
புலவனின் அரச விசுவாசம் சோழனை நெஞ்சை அசைத்தது
புலவனின் அரச விசுவாசம் சோழனை நெஞ்சை அசைத்தது
சிறைக்கோட்டத்துக்கு இருவரும் செல்கின்றனர் சேரனை விடுவிக்க ..
சேரன் கணைக்கால் இரும்பொறை இறந்து கிடந்தான் ..
அருகில்
ஓலைசுவடி
அதில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது ...
சேரன் கணைக்கால் இரும்பொறை இறந்து கிடந்தான் ..
அருகில்
ஓலைசுவடி
அதில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது ...
சேரன் சிறைக்காவலாளியிடம்
தாகத்துக்கு தண்ணீர் கேட்க
அவன் அலட்சியமாக தாமதமாக
கொண்டு வந்து கொடுக்கிறான் ..
அந்த நீரை அருந்தாமல்உயிர் விடுகிறான் சேரன்
தாகத்துக்கு தண்ணீர் கேட்க
அவன் அலட்சியமாக தாமதமாக
கொண்டு வந்து கொடுக்கிறான் ..
அந்த நீரை அருந்தாமல்உயிர் விடுகிறான் சேரன்
சேரன் மூவேந்தரில் ஒருவன் ..
மயிர் நீப்பின் உயிர் வாழ கவரிமான் .......
வீரர்களின் வம்சம்
மயிர் நீப்பின் உயிர் வாழ கவரிமான் .......
வீரர்களின் வம்சம்
பு றநானூற்றின் உயிர் கசியும்
பாடல் ...அது ..
அது உயிரின் வலி ...
அது மானத்தை உயிராக கொண்ட
மாமன்னனின் உள்ள வலி
--------------------------------------------------------------------
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே? (புறநானூறு -74)
---------------------------------------------------------------------
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே? (புறநானூறு -74)
---------------------------------------------------------------------
போர்குடியில் குழந்தைகள்
இறந்தே பிறந்தாலும் ...
சதை பிண்டமாக பிறந்தாலும்
அக்குழந்தையை புதைக்கும் போது
வாளால் வெட்டி சிறு காயப்படுத்திய பின்னரே புதைப்பர்...
-------------------------------------------------------------------
இறந்தே பிறந்தாலும் ...
சதை பிண்டமாக பிறந்தாலும்
அக்குழந்தையை புதைக்கும் போது
வாளால் வெட்டி சிறு காயப்படுத்திய பின்னரே புதைப்பர்...
-------------------------------------------------------------------
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர்.
இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது
இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது
The Online Book Shop