Sunday, 18 June 2017

சேரனது வஞ்சி

சேரனது வஞ்சி மாநகரில்
கள் விற்போர் கள் குடியர்களுக்கு
கள்ளை நீட்ட
தங்கள் கைகளால் குடியர்கள் கலயத்திலிருந்து நுரை முதலியவற்றை வழித்து எறிய
அவை மண்ணில் கலந்தன .
அவ்விடத்தை யானைகள் மிதிக்க அவ்விடம் சேறானது ..
முத்தொள்ளாயிரம் (15 ) பாடல்

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...