Wednesday, 14 June 2017

குழந்தை பேறின்மை --- காரணங்கள் சில தீர்வுகள்

குழந்தை பேறின்மை --- காரணங்கள் சில தீர்வுகள்
----------------------------------------------------------------------------
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
1-அதிகசெல்வ வளம்

2-வயதான காலத்தில் திருமணம் ( தான் என்ற தன முனைப்பு அதிகமாதல் - வயதாக ஆக இனக்கவர்ச்சி குறைதல்
3-விஞானத்தை அதிக அளவு பயன்படுத்தல்
(முற்போக்கு -பகுத்தறிவு -படித்தவர்கள் மத்தியில் குழந்தை பேறின்மை
அதிகம் இருப்பதை காணலாம் )
--------------------------------------------------------------------------
1- அதிகசெல்வ வளம்
*********************************
( கொளுத்தவர்க்கு குழந்தை பிறப்பது கடினம் )
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
என்பதற்கு கிருபானந்த வாரியார் ஒரு விளக்கம் சொன்னார் -
ஆறாம்நாளான சட்டியில் முருகனை நினைத்து விரதம் இருந்ததால் அகப்பையில் கரு வளரும் என்றார்.
///////////நமக்கு பகுத்தறிவு ,முற்போக்கு ??? தோன்றிய உடன் முன்னோர்கள் நகையாடப்பட்டனர் ...
விதண்டாவாதம் பேசுபவர்கள்
சுய அறிவற்ற கூட்டத்தாரால் அறிஞர்களாக பார்க்கப்பட்டனர்.///////////////
இது எப்படி
ஏழைகளுக்கும் ,
போர் காலத்திலும் அதிக குழந்தை பிறப்பர் ..
இயற்கை விவசாயத்தில்
காய்ச்சலும் பாய்ச்சலும் என்பர்..
அதிக அளவு நீர் தேக்குவதற்கு பதில் வறட்சி - வளம் -வறட்சி -வளம் என செய்தல் அதிக விளைச்சல் தரு முறை
எல்லா உயிர்க்கும் ஒரு உணர்வு உண்டு
தான் அழிந்து விடுவோமோ என என்னும்போது
தன்னுடைய இனப்பெருக்கத்தை உண்டு பண்ணும் .
இது போன்றதே விரதம் இருத்தல்
செயற்கை உணவு பற்றாக்குறையை உடலுக்கு தருதல்
அப்போது
உடல் இனப்பெருக்கத்தில் கவனம் செலுத்தும்
மற்றோன்று
இயற்கை மருத்துவ கோட்பாடு
பட்டினி என்பது உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றும் முறை என்கிறது.
புரிந்தவர்கள்
பயன்படுத்திக்கொள்க
--------------------------------------------------------------------------
2-வயதான காலத்தில் திருமணம்
*************************************************
தான் என்ற தன முனைப்பு அதிகமாதல்
வயதாக ஆக இனக்கவர்ச்சி குறைதல்
திருமணம் பருவகாலத்தில்
செய்ய வேண்டும் (16-23 ஆண் பெண் இருவருக்கும் )
(பருவத்தே பயிர் செய் )
ஸ்டேட்டஸ் பார்ப்பதைவிட
முறை மாப்பிள்ளை முறை பெண்களை மணம் முடியுங்கள் .
சமூகத்தை பணகழுதை
பின் செல்வதை விட்டு
உறவுளுடன் அன்பு சார்ந்தது முடிவு எடுங்கள் .
வயது, முறை திருமணத்தில் -
மருத்துவர்களையும் ,
அரசையும் ஒதுக்குங்கள் ..
அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை
அவர்களுடைய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
------------------------------------------------------------------------------
3-விஞானத்தை அதிக அளவு பயன்படுத்தல்
****************************************************************
முற்போக்கு -பகுத்தறிவு -படித்தவர்கள் மத்தியில் குழந்தை பேறின்மை
அதிகம் இருப்பதை காணலாம்
மிக அதிக விஞானத்தை பயன்படுத்துபவர்கள்
விதை அற்ற பலம் காய்கறிகள்
வீரிய கலப்பின தாவரங்கள் உணவாக பயன்படுத்துதல் இவற்றை நீக்குங்கள் .
கரித்தூள் , உப்பு , வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள் என்றனர் .
///*இன்று
உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா? கிராம்பு இருக்கா? கறித்தூள் (கார்பன்), இருக்கா ?
உங்கள் சோப்பில் வெப்பம் இலையின் நற்குணம் இருக்கா?
வியாபாரிகள் என்றும் வியாபாரிகளே
நண்பர் ஒருவர் கேட்டார்
ஏன் தற்காலத்தில் வரும்
நோய்களை கட்டுப்படுத்த முடிகிறது
ஆனால் நிரந்தரமாக தீர்க்க முடியவில்லை
அதற்கு
சொன்ன பதில்
//***
எந்த வியாபாரி தன்னுடைய
வாடிக்கையாளரை இழப்பான் ?***//
வியாபாரிகள் என்றும் வியாபாரிகளே /**************
இன்னும் எத்தனை நோய் என்று கண்டுபிடிக்காத நவீன மருத்துவம் ?
4448 நோய் -என்று மொத்த நோயின் எண்ணிக்கையை முடிவு செய்த பாரம்பரிய மருத்துவம்
------------------------------------------------
வழி உங்களுடையது
அதன்
விளைவும்
உங்களுடையதே -மாயன்

WWW.VAAA.IN

THE ONLINE BOOK SHOP

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...