பசுமை புரட்சியின் கதை -5 /கீழ்வெண்மணி படுகொலை
-------------------------- -------------------------- --------------
காலம் காலமாக இணைத்து
விவசாய உற்பத்தியில் ஒன்றாக ஈடுபட்ட சமூகம்...
எப்படி இப்படி மாறியது...
காரணம் என்ன ?
அதற்கான சூழல் எப்படி உருவானது ..?
காரணத்தை தேடி ஒரு பயணம் ..
-------------------------- -------------------------- ------
இந்திய ரக விதைகள்
விளைச்சலுக்கு சற்றுக் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டாலும்
குறைவான விவசாயக் செலவுதான் இருந்தது.
-
.” உயர் ரக விளைச்சலைக் கொடுக்கும் விதைகள்”
‘ குறுகின காலத்தில் விளைத்து விடும்’
அதிக மகசூல்
.
- இதெல்லாம் விவசாயிகளுக்கு கேட்க கேட்கப் பரவசமாகிப் போய் விட்டது
புது ரக விதைகள்
இந்தியாவெங்கும் வழங்கப்பட்டது
புதிய ரக இறக்குமதி செய்யப்பட்ட
கலப்பின விதைகளை விதைத்ததும்
விவசாயிகளுக்கு
இது என்ன வியாதி?.என்றே தெரியவில்லை.
.
விவசாயத்தை நவீனப்படுத்திவிட்டால்
விளைச்சல் அமோகமாக இருக்கும்
என்று தான்
விவசாயிகள் பலரும் நம்பினார்கள்
பழைய முறையிலான விவசாயத்தை விட
புதுமுறையில் விவசாயிகளுக்குச்
செலவு
அதிகமானது.
.
உற்பத்திச் செலவும்
விவசாய வருமானமும்
சரிசமமாகி விடும் போது
சமயங்களில்
வருமானத்தைவிட உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கும் போது
.
தவிர்க்க முடியாமல் விவசாயி
மேலும் கடன் வாங்க வேண்டியதாகி விடுகிறது.
.
ஏற்கெனவே உள்ள
கடன்கள் போதாதென்று
.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு
இன்னும்
கூடுதலாக
கடனாளியாகி விடுகிறான்
விவசாயி.
.
1970-க்கு பிந்திய வருஷங்களில்
மூன்று ஏக்கருக்கக் கீழ் வைத்திருக்கும்
விவசாயிகள்
பலர்
விவசாய உற்பத்தி செலவைத்
தாக்குப் பிடிக்க முடியாமல் -
நிலமற்ற
கூலிகளாக மாறியுள்ளனர்.
.
பசுமைப் புரட்சிக்கும்
உலக வங்கிக்குமே நெருக்கமான தொடர்பு உண்டு.
பசுமைப் புரட்சி அமுல்படுத்தப்பட்ட பிறகுதான்
மூன்றாம் உலக வங்கி அளிக்கம் கடனும் தாராளமாக இருந்திருக்கிறது.
.
இந்தியாவும்
இந்தியாவிலுள்ள
ஒவ்வொரு விவசாயியும்
கடன் பட்டதனால்
என்ன பிரமாதமான முன்னேற்றம் வந்து விட்டது?
உர விலையிலிருந்து
பூச்சி மருந்துகள் விலை வரை
இரட்டிப்பாக உயர்ந்து. கொண்டே போனது
.
73-ல் ரூ 2.30-க்கு 1 கிலோ யூரியா வாங்க முடிந்தது.
75ல் அதுவே ரூ.4.35 ஆக உயர்ந்தது.
.
இப்படி
அடுத்தடுத்து விலையேற்றம்
இப்படிப்பட்ட விலையேற்றம்
ஏதோ தற்செயலானதுதானா?
.
1967-ல் பசுமைப் புரட்சி –
பல நாடுகளில்
நடைமுறைப்படுத்தப் பட்ட போது
ஒரு டன் யூரியாவின்
மொத்த விற்பனை விலை 680 ருபாய்தான்.
.
காலப்போக்கில்
பல நாடுகள் உரத்தைக் தாராளமாக உபயோகிக்க ஆரம்பித்த உடனேயே
உரத்துக்கான
அடக்க விலை ரூ.1032 ஆகவும்
விற்பனை விலை ரூ.2068 ஆகவும்
விலையைத் தீர்மானித்தது
இந்த வங்கிதான்
.
அதாவது
ஆயிரத்துக்கு மேல்
ஒரு டன்னுக்கு
லாபம்
இந்த இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன
ஏற்த்தாழ
எண்பதுக்கும் அதிகமாக
பெரிய உரத் தொழிற்சாலைகள்
அந்திய நாடுகளின்
மூலதனத்தோடும்
தொழில் நுட்பத்தோடும்
ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன
.
51-ல் 66000 டன் அளவுக்கு
உரங்களை மட்டும் உபயோகித்து இந்தியா
.
84-ல் 64,18,000 டன் உரங்களை உபயோகிக்கும் அளவு இந்திய விவசாய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
.
உற்பத்திச் செலவும் அதிகரித்தது
உற்பத்தியும் அதிகரித்தும்
கூட உழைப்புக் கூலி அதிகரிக்கவில்லை
.
.உற்பத்திச் செலவு
பூச்சிமருந்து
உரமென்று
கூடுவதைக் கணக்கில் காட்டி
கூலியை அதிகரிக்க மறுத்தார்கள்
நிலச் சொந்தக்காரர்கள்
.
இதனால்
கூலி உயர்வுப் போராட்டங்கள் நிகழ்ந்தன
. 68 ல் கிழ்வெண்மணியில்
44ரிஜன கூலித் தொழிலாளர்கள்
உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
.
இன்றும் இந்தியாவில்
பசுமைப் புரட்சியின் விளைவாக
ஏற்பட்ட முக்கிய கரும்புள்ளியாக
.
கீழ்வெண்மணிச் சம்பவம்
விவசாயித் துறையைச் சார்ந்த
பல விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
.
.
நன்றி
திரு மணா அவர்கள் எழுதிய
தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள் நூலிலிருந்து
-----
முதலாளித்துவமும் பொதுவுடைமையும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
-----
இனி இதன்
காரணத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் நன்றி !.
இணையத்தளத்தில்
தமிழ் புத்தகங்கள்
வாங்க
WWW.VAAA.IN
--------------------------
காலம் காலமாக இணைத்து
விவசாய உற்பத்தியில் ஒன்றாக ஈடுபட்ட சமூகம்...
எப்படி இப்படி மாறியது...
காரணம் என்ன ?
அதற்கான சூழல் எப்படி உருவானது ..?
காரணத்தை தேடி ஒரு பயணம் ..
--------------------------
இந்திய ரக விதைகள்
விளைச்சலுக்கு சற்றுக் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டாலும்
குறைவான விவசாயக் செலவுதான் இருந்தது.
-
.” உயர் ரக விளைச்சலைக் கொடுக்கும் விதைகள்”
‘ குறுகின காலத்தில் விளைத்து விடும்’
அதிக மகசூல்
.
- இதெல்லாம் விவசாயிகளுக்கு கேட்க கேட்கப் பரவசமாகிப் போய் விட்டது
புது ரக விதைகள்
இந்தியாவெங்கும் வழங்கப்பட்டது
புதிய ரக இறக்குமதி செய்யப்பட்ட
கலப்பின விதைகளை விதைத்ததும்
விவசாயிகளுக்கு
இது என்ன வியாதி?.என்றே தெரியவில்லை.
.
விவசாயத்தை நவீனப்படுத்திவிட்டால்
விளைச்சல் அமோகமாக இருக்கும்
என்று தான்
விவசாயிகள் பலரும் நம்பினார்கள்
பழைய முறையிலான விவசாயத்தை விட
புதுமுறையில் விவசாயிகளுக்குச்
செலவு
அதிகமானது.
.
உற்பத்திச் செலவும்
விவசாய வருமானமும்
சரிசமமாகி விடும் போது
சமயங்களில்
வருமானத்தைவிட உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கும் போது
.
தவிர்க்க முடியாமல் விவசாயி
மேலும் கடன் வாங்க வேண்டியதாகி விடுகிறது.
.
ஏற்கெனவே உள்ள
கடன்கள் போதாதென்று
.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு
இன்னும்
கூடுதலாக
கடனாளியாகி விடுகிறான்
விவசாயி.
.
1970-க்கு பிந்திய வருஷங்களில்
மூன்று ஏக்கருக்கக் கீழ் வைத்திருக்கும்
விவசாயிகள்
பலர்
விவசாய உற்பத்தி செலவைத்
தாக்குப் பிடிக்க முடியாமல் -
நிலமற்ற
கூலிகளாக மாறியுள்ளனர்.
.
பசுமைப் புரட்சிக்கும்
உலக வங்கிக்குமே நெருக்கமான தொடர்பு உண்டு.
பசுமைப் புரட்சி அமுல்படுத்தப்பட்ட பிறகுதான்
மூன்றாம் உலக வங்கி அளிக்கம் கடனும் தாராளமாக இருந்திருக்கிறது.
.
இந்தியாவும்
இந்தியாவிலுள்ள
ஒவ்வொரு விவசாயியும்
கடன் பட்டதனால்
என்ன பிரமாதமான முன்னேற்றம் வந்து விட்டது?
உர விலையிலிருந்து
பூச்சி மருந்துகள் விலை வரை
இரட்டிப்பாக உயர்ந்து. கொண்டே போனது
.
73-ல் ரூ 2.30-க்கு 1 கிலோ யூரியா வாங்க முடிந்தது.
75ல் அதுவே ரூ.4.35 ஆக உயர்ந்தது.
.
இப்படி
அடுத்தடுத்து விலையேற்றம்
இப்படிப்பட்ட விலையேற்றம்
ஏதோ தற்செயலானதுதானா?
.
1967-ல் பசுமைப் புரட்சி –
பல நாடுகளில்
நடைமுறைப்படுத்தப் பட்ட போது
ஒரு டன் யூரியாவின்
மொத்த விற்பனை விலை 680 ருபாய்தான்.
.
காலப்போக்கில்
பல நாடுகள் உரத்தைக் தாராளமாக உபயோகிக்க ஆரம்பித்த உடனேயே
உரத்துக்கான
அடக்க விலை ரூ.1032 ஆகவும்
விற்பனை விலை ரூ.2068 ஆகவும்
விலையைத் தீர்மானித்தது
இந்த வங்கிதான்
.
அதாவது
ஆயிரத்துக்கு மேல்
ஒரு டன்னுக்கு
லாபம்
இந்த இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன
ஏற்த்தாழ
எண்பதுக்கும் அதிகமாக
பெரிய உரத் தொழிற்சாலைகள்
அந்திய நாடுகளின்
மூலதனத்தோடும்
தொழில் நுட்பத்தோடும்
ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன
.
51-ல் 66000 டன் அளவுக்கு
உரங்களை மட்டும் உபயோகித்து இந்தியா
.
84-ல் 64,18,000 டன் உரங்களை உபயோகிக்கும் அளவு இந்திய விவசாய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
.
உற்பத்திச் செலவும் அதிகரித்தது
உற்பத்தியும் அதிகரித்தும்
கூட உழைப்புக் கூலி அதிகரிக்கவில்லை
.
.உற்பத்திச் செலவு
பூச்சிமருந்து
உரமென்று
கூடுவதைக் கணக்கில் காட்டி
கூலியை அதிகரிக்க மறுத்தார்கள்
நிலச் சொந்தக்காரர்கள்
.
இதனால்
கூலி உயர்வுப் போராட்டங்கள் நிகழ்ந்தன
. 68 ல் கிழ்வெண்மணியில்
44ரிஜன கூலித் தொழிலாளர்கள்
உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
.
இன்றும் இந்தியாவில்
பசுமைப் புரட்சியின் விளைவாக
ஏற்பட்ட முக்கிய கரும்புள்ளியாக
.
கீழ்வெண்மணிச் சம்பவம்
விவசாயித் துறையைச் சார்ந்த
பல விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
.
.
நன்றி
திரு மணா அவர்கள் எழுதிய
தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள் நூலிலிருந்து
-----
முதலாளித்துவமும் பொதுவுடைமையும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
-----
இனி இதன்
காரணத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் நன்றி !.
இணையத்தளத்தில்
தமிழ் புத்தகங்கள்
வாங்க
WWW.VAAA.IN
No comments:
Post a Comment