Tuesday, 5 December 2017

அகநானூற்றில் யாளி

அகநானூற்றில் யாளி 
----------------------------------
யாளி என்பது தமிழகக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும் தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி - சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
---------------------------------------------------------------------

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்..
-----------------------------------------------------------------
அதைப்பற்றிய அகநானூற்று பாடல்
.
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்
.
--– நக்கண்ணையார்,(அகநானூறு 252 : 1-4)
.
ஆளியானது (யாளி)
பாய்ந்து வந்து
உயர்ந்த நெற்றியினையுடைய
யானையின்
புள்ளி பொருந்திய
முகத்தைத் தாக்கி
அதன்
வெண்ணிறத் தந்தத்தினைப்
பறித்தெடுக்கும்.

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...