Monday, 18 September 2017

மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்

மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
பொதுவாக மனம் ஆசை வயப்படுவது
அதை கல்வியை கொண்டு கட்ட வேண்டும்
ஆனால் 
அடங்காமல் ஓடுவதே மனத்தின் தன்மை ...
மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
அதனால் பொதுவான மனஇயல்பு அவர்களின் தூய்மையை கெடுப்பதில்லை
அவர்களுக்கு குறைகளை உண்டாக்க முடிவதில்லை
முத்தமிழ் மதுரை நூலிலிருந்து -( புலியூர் கேசிகன்)

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...