Saturday, 29 July 2017

தமிழ்மொழியின் அழகை பாமரருக்கும்
படித்த அறிவுஜீவிகளுக்கும் ???
கொண்டு சென்றவர் ...
இவர் எழுதிய 
நூல்களான
மனவாசம் . வனவாசம்
இரண்டும்
காந்தியின் சத்யசோதனைக்கு நிகரான நூல்கள் ..
அதை படிக்காமல்
கடந்த 50 ஆண்டு கால வரலாற்றின் பின்புலத்தினை புரிந்து கொள்ள முடியாது ..

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...